![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2021/03/IMG_9132-scaled.jpg?resize=270%2C220&ssl=1)
(VIDEO) ஓல்டன் விவகாரம்: “எங்களுடைய கதையையும் கேளுங்கள்…”
மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இதுவரை தொழிலாளர்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், 16 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த…