அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

இலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை! (பாகம் 1)

படம் | HEMMATHAGAMA இலங்கை 2015ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட ஜனநாயக ரீதியான ஆதாயங்களை மேலும் பலப்படுத்த வேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் விக்கிரமசிங்கவும் தமக்கிடையிலான வேறுபாடுகள், பகைமைகள் மற்றும் கருத்தியல் ரீதியான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் விடுப்பவர்களை (Whistleblower Protection Act) பாதுகாக்கும் சட்டமும் எடுத்து வரப்படுதல் வேண்டும்!

படம் | Groundviews அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி லஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றினால் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது மறுபுறத்தில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மீது கறைபடியச் செய்துள்ளது என்றும், பொது எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டியிருந்தது. ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/ படங்கள்) பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி…

இலங்கையின் 43ஆவது பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க கடந்த அரசினால் நீக்கப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என்றும் – அதன் பின் 44ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸின் நியமனமும் சட்டவிரோதமானது என்றும் – சுயாதீனமான நீதி கட்டமைப்பை ஏற்படுத்த சட்டவிரோதமான முறையில் நியமனம்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊழல் - முறைகேடுகள், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள்

ஒன்லைன் கருத்துக் கணிப்பு முடிவுகள்: இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2015

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் 5 கேள்விகள் முன்வைக்கப்பட்டு இணைய கருத்துக் கணிப்பொன்று நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதன் நோக்கம் அரசியல் மற்றும் பிரதான பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் அபிப்பிராயங்களை ஒன்றிணைத்து எதிர்வரும் தேர்தல் தொடர்பில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, நீதிமன்றம்

“100 நாட்கள் முக்கியமல்ல”

“மைத்திரிபால சிறிசேனவால் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு 100 நாட்கள் போதுமானதாகும். அதற்கும் கூடுதலாக நாட்கள் போகலாம். ‘100 நாட்கள்’ என்பது தேர்தல் மேடையில் மார்கட் செய்வதற்கு இலகுவாக இருக்கும் என்பதால் அவ்வாறு எதிரணி குறிப்பிட்டிருக்கலாம். இங்கு விடயம் இதுவல்ல. நிறைவேற்று அதிகார நீக்கமே. 100…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

அரசியல் யாப்பு சீர்திருத்தம்; மக்களின் கருத்தை கேட்கும் ராவய

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் பொதுவேட்பாளர், வெற்றிபெற்றவுடன் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் ஏனைய பல சீர்த்திருத்தங்களை அமுல் படுத்துவதற்கு வாக்குறுதி அளிக்கவேண்டிய அதேவேளை, மேற்கொள்ளப் பட்டுள்ள சீர்த்திருத்தங்களுடன் உடன்படுகின்றீர்களா என மக்களிடம் கருத்துக் கேட்கவும் ‘ராவய’ பத்திரிகை முடிவுசெய்துள்ளது….

அரசியல் யாப்பு, கட்டுரை, காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம்

சட்ட வன்முறை

படம் | Cartoonist Pradeep உலகில் விமர்சனத்துக்கு விதிவிலக்கானதென்று எதுவுமில்லையென்று சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால், ஒவ்வொரு நாட்டினதும் சட்டத்தை, நீதித்துறை சார்ந்த நடைமுறைகளை எந்த குடிமகனாலும் விமர்சிக்க முடியாது. சட்டமும், நீதியும் விமர்சனங்களுக்கு, குறைகூறல்களுக்கு அப்பாலானவை. கடவுளை விட உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவை அவை. மனிதர்களுக்கு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மண்டேலாவின் முக்கியத்துவம்

படம் | hollywoodreporter 1993, தென்னாபிரிக்காவில் நிறபேதம் காணப்பட்ட கடந்த காலத்திற்கும், அதன் பின்னரான நிறபேத எதிர்காலத்திற்கும் இடையே, இரண்டு மனிதர்கள் ஒரு படுகொலையைத் திட்டமிட்டனர். புதிய நட்சிவாதியான ஜானுஸ் வாலுஸ் மற்றும் வலதுசாரிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான க்ளிவ் டர்பி – லுவிஸ்,…