Colombo, CORRUPTION, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

பாதகங்களை சாதகமாக மாற்றியமைத்தல்

பட மூலம், Theinterpreter யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது முதல் உயிர்த்த ஞாயிறன்று முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் நடாத்தப்பட்ட தாக்குதல் வரையிலான காலப்பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் மூலமாக உயிர்ச்சேதங்களோ பொருட்சேதங்களோ இலங்கையில் ஏற்படவில்லை. எனினும், உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இரத்த ஆறுகள்…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

1915 முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தை பிரித்தானிய காலனித்துவ அரசு எவ்வாறு எதிர்கொண்டது?

பட மூலம், veriteresearch.org 1915 மே 29ஆம் திகதி கண்டியில் காஸ்ட்ல் ஹில் வீதியில் ஒரு பௌத்த ஊர்வலத்தினையொட்டி வன்முறையுடன் கூடிய ஓர் சர்ச்சை வெடித்தது. நடைபெற்ற கலவரத்தில் சோனக முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக அல்லாமல் இங்கு ஆரம்பித்த வன்முறை நிகழ்வுகள்…