இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை மீதான ஜ.நா. விசாரணையும் இந்தியாவும்

படம் | Indilens ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை அரசின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை மேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 12…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

சொல்ஹெய்ம் தொடக்கம் சிறில் ரமபோச வரை

படம் | Mailandguardian தமிழர் அரசியலில் காலத்திற்கு காலம்சில வெளிநாட்டவர்களது பெயர்கள் பேசு பொருளாவதுண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்துஅன்றைய சூழலில் பார்த்தசாரதி, தீக்சித் போன்ற பெயர்கள்தமிழர் அரசியலில்முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. காவோ, நாயர், சந்திரசேகரன் போன்ற வேறு சில பெயர்களும் பிரபலமாக…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07

படம் | JDSrilanka ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 06 | ஆறாவது பாகம் ### உலகளாவிய தமிழர்கள் முன்னெடுக்கும் அரசியலின் வெற்றி வீதம் எத்தனை? இலங்கைத் தமிழரது அரசியலை ஒற்றை மனிதனாக தானே தீர்மானித்த பிரபாகரனின் 25 வருட கால…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 05

படம் | Tamilguardian ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 04 | நான்காவது பாகம் ### பிரபாகரனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதிலிருந்து கற்ற பாடம் என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் இறந்தபோது அவரைப் பற்றி நான் எழுதிய நினைவுக் குறிப்பு…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நேர்க்காணல், வடக்கு-கிழக்கு

த.தே.கூ. தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்

த.தே.கூ. தன்னுடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம், இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ இந்தத் தீர்வுத் திட்டம்தான் சிறந்தது, இப்படியானதொரு தீர்வைத்தான் த.தே.கூ. ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் இந்தத் தீர்வை அடைவதற்காக சாத்வீக ரீதியாகப் போராடுவோம் என…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்

இந்திய வெளியுறவு கொள்கையில் ஜெயலலிதா மாற்றத்தை ஏற்படுத்துவாரா?

படம் | பிரதமர் நரேந்திர மோடியின் Twitter தளம் சில வருடங்களுக்கு முன்னால் இந்திய அரசு தனது அரச அலுவலர்கள் சிலரை ஒரு பயிற்சியின் நிமித்தம் சீனாவுக்கு அனுப்ப எத்தனித்தது. அதற்காக அதில் பங்குபற்றுபவர்களின் கடவுச் சீட்டுக்கள் சீன உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பப்பட்டன. திரும்ப…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

மோடி அரசுடனான உறவாடலுக்கு விக்னேஸ்வரனே சிறந்தவர்

படம் | Dailyvedas இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்துமோடி அரசுடன் நெருங்கிச்செல்ல வேண்டும் என்னும் முனைப்பு, கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் மத்தியில் காணப்படுகிறது. சமீபத்தில் சம்பந்தன் தலைமையில் மேற்படி உயர் குழுவினர் சந்தித்துக் கொண்டபோதுஇது குறித்து விவாதித்திருந்தனர். மோடிக்கு நெருக்கமான…

5 வருட யுத்த பூர்த்தி, இந்தியா, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்

படம் | Iceelamtamils தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து…

இந்தியா, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணையும் இந்தியாவின் புதிய அரசும்

படம் | Asiantribune சர்வதேச விசாரணை இந்த மாதம் ஆரம்பமாகலாம் அல்லது விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் விபரங்கள், குழுவின்தலைவர் யார் என்ற பெயர் விபரங்கள் வெளியாகலாம். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனாண் விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கலாம்…

5 வருட யுத்த பூர்த்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

இயல்பு நிலையை கொண்டு வராமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் எந்தவித பயனுமில்லை

படம் | Wikipedia தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை தென்னாபிரிக்கா சென்றிருந்தனர். ஏற்கனவே, ஜெனிவா தீர்மானத்திற்கு முன்னர் அரச தரப்பினர் சென்று வந்த நிலையில் பின்னர் கூட்டமைப்பினர் சென்றனர். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்…