அடிப்படைவாதம், அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்

ஜனவரி 8ஆம் திகதி வெற்றியின் ஒரு வருடத்தின் பின்னர்: வென்றவர்களும் தோற்றவர்களும்

படம் | COLOMBO TELEGRAPH அப்போதைய பொது எதிரணியினதும் பொது வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கூட்டாக செயற்பட்டதற்கிணங்க ஒரு வருடத்திற்கு முன்னர் மிகப்பெரிய தேர்தல் வெற்றியொன்று ஏற்படுத்தப்பட்டது. ராஜபக்‌ஷ ஆட்சிக்கு சவால் விடுக்கும் பொருட்டு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியொன்று…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தேசியப் பொங்கல் விழா?

படம் | Dailynews அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

2016: தீர்வு கிடைக்குமா?

படம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின்போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது, இந்த ஆண்டளவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டடையப்போவதாக அவர் கூறியிருந்தார். அப்பொதுத்தேர்தலில்…

அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015

ஒரு வருடத்தின் பின்னர் ‘மைத்திரி பாலனய” பற்றிய பிரதிபலிப்புகள்

படம் | SRI LANKA GUARDIAN ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலத்தின் ஒரு வருடம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளதுடன், மைத்திரி பாலனயவின் (மைத்திரி ஆட்சி) கடந்த ஒரு வருடம் பற்றிய பிரதிபலிப்புகளை முன்வைப்பதற்கு இதுவே உகந்த…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

2016 – தீர்வா அல்லது சவாலா?

படம் | TAMIL POLITY 2016 – சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஆண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சம்பந்தன் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக அழுத்திக் கூறிவந்தார். அதாவது, 2016 இல் ஒரு நல்ல அரசியல் தீர்வு கிடைக்கும். ஆனால், அது என்ன மாதிரியான அரசியல் தீர்வு…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் பேரவை: சாதிக்குமா பாதிக்குமா?

படம் | TAMILCNN சிங்களவர்கள் வாக்காளர்களாக, அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க 2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார். சிரால் தற்போது…

அடையாளம், அம்பாந்தோட்டை, இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, களுத்தறை, காலி, கேகாலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பதுளை, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மாத்தறை, மொனராகலை, வறுமை

மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்

படம் | UNHCR சம்பவம் 1 “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். சம்பவம் 2 “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

காணி நிலம் வேண்டும்!

படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR இம்மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும்…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

ரணிலின் ஒப்பரேசன் II

படம் | ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001இல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நிலைமாறுகால நீதியில் உண்மையை வெளிப்படையாகப் பேசுதல்

படம் | REUTERS PHOTO, Human Rights Watch நீதி என்பது உண்மைகளை வெளிப்படுத்துவதையும் அவ் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரத்தை அளிப்பதையும் நோக்காகக் கொண்டது. உண்மைகள் வெளிப்படுத்தப்படாமல் நீதியும் அதற்கான பரிகாரங்களும் கிடைப்பது சாத்தியமில்லை. இந்நிலையில் இலங்கைத் திருநாட்டில் பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பும்…