அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

பிரச்சினையை ஏற்றுமதி செய்து தீர்வினை இறக்குமதி செய்தல்

படம் | AP, dw 1948ஆம் ஆண்டின் போலிச் சுதந்திரம் முதல் தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கு தெரிவித்த செய்தியினையே கடந்த மாகாண சபைத் தேர்தலின்போதும் தெரிவித்துள்ளனர். அதாவது, “கௌரவமாகவும் மாறுபட்டதொரு நாகரிகமான மானுட பிரிவினராக ஏனைய அனைத்து மக்களுடனும் எம்மை வாழ விடுங்கள்” என்பதாகும்….

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ) “மஹிந்த ராஜபக்‌ஷவால்தான் பிரகீத் காணாமலாக்கப்பட்டார் என்பதை அரசு நிரூபித்துக்கொண்டிருக்கிறது” – சந்தியா எக்னலிகொட

படம் | விகல்ப Flickr கேலிச்சித்திரக்காரரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு இன்றோடு 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி வேலைக்குச் சென்ற பிரகீத் எக்னலிகொட இன்றுவரை வீடு திரும்பவில்லை. யுத்தத்தின்போது வடக்கு மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் இரசாயன…

கலை, காலனித்துவ ஆட்சி, சினிமா, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சுமதியின் ‘இங்கிருந்து’

பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவரும் நாடகவாளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாநிதி. சுமதி சிவமோகன் எழுதி தயாரித்து இயக்கியிருக்கும் முழுநீளத்திரைப்படம் ‘இங்கிருந்து’. ஐக்கிய அமெரிக்காவின் க்ளோபல் பில்ம் இனிசியேற்றிவ்வின் விதந்து குறிப்பிடத்தக்க திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் மார்ச் 2014இல் டெல்லியில் நடைபெறவுள்ள 10ஆவது…

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

மொஹமட் இர்ஷாத்தின் கதையும் ராஜபக்ச ஆட்சியில் வன்முறையின் பொதுவான தன்மையும்

படம் | Groundviews ஒரு சமுர்த்தி அதிகாரியாக, ஓர் ஓய்வூதிய அரச வேலையைக் கைவிட்டு, இலங்கையை விட்டோடிய மொஹமட் இர்ஷாத், இன்று சவுதி அரேபியாவில் ஒரு வெதுப்பகத் தொழிலாளியாக தொழிலை ஆரம்பித்துள்ளார். இதோ அவரது கதை, மொஹமட் இர்ஷாத்தின் பெயர் அறிமுகமற்றதாக இருக்கலாம், ஆனால்,…

ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

“இராணுவம் அறியாமல் மன்னார் புதைக்குழி சம்பவம் நடந்திருக்காது” – மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்

படம் | Reuters இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு படகு மூலம் தப்பியோடுவதற்காக சென்ற மக்களை ஒரேயடியாக கொன்று அங்கு புதைத்திருக்கலாம் என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால், எந்த காலப்பகுதியில் நடந்தது என்பதை நாங்கள் அறியவில்லை. விடுதலைப்புலிகளுடனான மோதலில் வென்று அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு நெடுங்காலமாக இராணுவத்தினரே…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்

தேவாலயங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை அவசியம்

படம் | BBC தென்னிலங்கையின் ஹிக்கடுவைப் பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பெளத்த பிக்குகள் தலைமை வகித்த குண்டர் குழுக்களால் கடந்த ஞாயிறு காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வணக்க ஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் வரிசையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது இலக்காகியுள்ளன….

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

முக்கியத்துவம் மிக்க மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமும், அதன் எதிர்காலமும்

படம் | aljazeera இலங்கை அரசியல் வரலாற்றில் மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது. இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக இருந்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் தேசிய காங்கிரஸிலிருந்து விலகி தனிவழி அரசியல் ஆரம்பித்ததற்கு மேல்மாகாணத்துக்கான தமிழ்…

ஆர்ப்பாட்டம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம்

ரப்பிற்கு எதிராக அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப்பின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இன்று காலை 10.30 மணியளவில் பௌத்த பிக்குகள் சகிதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை…