அடையாளம், கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக மக்களும் சுதந்திர பிரஜைகளாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் வழிவகுக்குமா…?

படம் | மாற்றம் Flickr (கொஸ்லந்தை மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு பூணாகலை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள்) நல்லாட்சியுடனான புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக பேசப்படுகின்ற காலகட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையிலும் புதுமாற்றம் உருவாகிட வேண்டும். இவ்வாட்சியை உருவாக்க பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தவர்கள் உட்பட மலையகமெங்கும் வாழும் தமிழ்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்?

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி…

அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் ஜனாதிபதி தேர்தலும் – தீர்வுகளும்

படம் | மாற்றம், உத்தியோகபூர்வ Flickr தளம்  | கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருப்பவர்கள். இலங்கையில் ஒரே தடவையில் நடக்கவேண்டிய மாகாணசபை தேர்தல்கள் அனைத்தும் பல உள்நோக்கம் கொண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. அதில் இறுதியாக…

இடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக மக்களின் தனிவீட்டு உரிமைக்கான ‘மீரியாபெத்த பிரகடனம்’

2014 ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.15 மணிக்கு இலங்கை, ஊவா மாகாணம் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு, கொட்டபத்ம கிராம அலுவலர் பிரிவு கொஸ்லந்தை நகருக்கு உட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இலங்கையில் மண்சரிவு ஏற்பட்டது இது…

கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

ஜனநாயகத்தில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையில் ஜனநாயகம்

படம் | Asiantribune “நம்பப்படுபவரிடம் இருந்து தமக்கு நல்ல விடயங்கள் அல்லது சாதகமான விளைவுகள் கிடைக்கப்பெரும் என்ற எதிர்பார்பே நம்பிக்கை” என்று தார்மீக தத்துவவாதி அனெட் பேயர் வரைவிளக்கணப்படுத்துகிறார். பேராசிரியர் பிபா நொரிஸ், நம்பிக்கையை சமூக நம்பிக்கை மற்றும் அரசியல் நம்பிக்கை என்று இரண்டாக…

இடம்பெயர்வு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை, விவசாயம்

சஷீந்திர ராஜபக்‌ஷவுக்கு ஒரு கடிதம்

படம் | Flickr 16.11.2014 மாண்புமிகு முதலமைச்சர் ஊவா மாகாண சபை மாகாண சபை காரியாலயம் பதுளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மீறியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் வீடு, காணி உரிமை மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் மலையக மக்களாகிய நாம் கடந்த 200 வருடகாலமாக…

கட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக மக்களும் ஏமாற்று அரசியலும்

படம் | Flickr சுதந்திர இலங்கைக்கு முன்னரான நாட்டை காலனித்துவத்தில் வைத்திருந்த பிரிட்டிஷ்காரனும் சரி, அதன் பின்னரான சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களும் சரி மலையகத் தோட்டத் தொழிலாளர்களை உழைக்கும் இயந்திரங்கள் போல் கருதி அவர்கள் தொடர்பாக பொருளாதார கொள்கைகளைக் கடைப்பிடித்தனரே தவிர, அந்த மக்களின்…

கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

ஹரீன் – செந்தில் தொண்டமான்: உள்ளாடை விவகாரம்

படம் | Facebook நேற்று ஊவா மாகாண சபையின் ஆறாவது கூட்டத்தொடரின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊவா மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டானுக்கும்…

இடம்பெயர்வு, கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

இன்னும் எத்தனை மீரியபெத்தக்களோ?

பொறுப்புக் கூறுவதிலிருந்து மலையக அரசியல்வாதிகள் தப்ப முடியாது… பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு மண்ணில் புதையுண்டவர்கள் சடலங்களாக மீட்கப்படுகின்ற அவலம் தொடர்கின்ற போதும் எத்தனை பேர் இவ்வாறு புதையுண்டார்கள் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும்,…

இடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பாதிக்கப்பட்ட மக்களின் எட்டு அம்சக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!

2014 ஒக்டோபர் 29ஆம் திகதி ஹல்துமுல்லைப், மீரியாபெத்த தோட்டத்தில் நிகழ்ந்த பேரழிவில் மலையகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் புகலிடம் தேட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. மலையத்தில் இத்தகைய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆயிரக்கணக்கான…