Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இலங்கையில் உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் நெருக்கடியில் 

பட மூலம், HRW கடந்த மாதம் (மே, 2020) நீதிபதி ஒருவர் போர் நினைவு தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்தவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டளையை சட்டத்தரணிகளின் மேன்முறையீட்டின் அடிப்படையில் வாபஸ் பெற்றார்.[1] அதன் பின்னர் குறைந்தது மூன்று சட்டத்தரணிகள் அதற்கான பழிவாங்கல்களை எதிர்கொண்டனர்….