அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் ஜனாதிபதி தேர்தலும் – தீர்வுகளும்

படம் | மாற்றம், உத்தியோகபூர்வ Flickr தளம்  | கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருப்பவர்கள். இலங்கையில் ஒரே தடவையில் நடக்கவேண்டிய மாகாணசபை தேர்தல்கள் அனைத்தும் பல உள்நோக்கம் கொண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. அதில் இறுதியாக…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ரணில் விக்கிரமசிங்க இனவாதியா?

படம் | FCAS எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பொது எதிரணியின் வேட்பாளராக அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை அரசியல் விஞ்ஞான மாணவன் ஒருவன் கேட்டான். அதற்குப் பதிலளித்த விரிவுரையாளர், ரணில் விக்கிரமசிங்க…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், யுத்த குற்றம்

ஜனாதிபதி தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது?

படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நாள் வரையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்தியோகபூர்வ முடிவை அறிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கின்ற நிலையிலேயே கூட்டமைப்பின்…

அடிப்படைவாதம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள்

அவமானப்படுத்தியபோது வெளியேறாமல்…

“முஸ்லிம் அரசியல் தலைமைகள் யாருக்கு ஆதரவளித்தாலும், அது மக்கள் மீது செல்வாக்கு செலுத்தப்போவதில்லை. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தலைமைகளுக்கு முன்னரே மக்கள் தீர்மானித்து விட்டனர்” என்று கூறுகிறார் சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக். “அரசுடன் இருந்தாலும், அரசை விட்டு…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சர்வாதிகாரம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

ஆட்சி அதிகாரத்தில் தக்க வைக்கும் போராட்டத்தில் அழியும் மக்கள்

படம் | TAMILGUARDIAN இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலைமை நிறைவேற்று அதிகாரத்தினை மூன்றாவது தடவைக்கு எடுத்து சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்துவது ஆகும் அல்லது நிறைவேற்று சர்வாதிகாரியினை இல்லாது செய்யும் மாற்றம் ஆகும். இதற்கு உலக நாடுகளில் நிகழ்ந்த உதாரணங்களை மேற்கோள் காட்டுதல்…

அடையாளம், இந்தியா, கட்டுரை, கலை, சினிமா, தமிழ்

காலத்தை வென்ற காவியத் தலைவன்

நல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை

ஆட்சிமாற்றத்தில் இந்தியா அக்கறை காட்டுகின்றதா?

 படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS இப்படியொரு தலைப்பில் கட்டுரையொன்று குறித்து சித்தித்துக் கொண்டிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகம் (CIA) சதிசெய்வதாக ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களான…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நீண்டகால நோக்கில் பொருத்தமான முடிவை எடுங்கள் – தமிழ் சிவில் சமூக அமையம்

படம் | SOUTH CHINA MORNING POST எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வகிபாகம் தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பொருட்டு இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. இத்தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். ஒருவர் தற்போது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம்

தமிழ் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ள நான்கு காரணங்கள்!

தமிழ் மக்கள் கட்சிமாறிச் சென்றவர்களுக்கு ஒருபோதும் வாக்களித்தது கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசுக்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். ஆகவே, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரை…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், சினிமா, தமிழ்

சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இன்றைய தேவை…

சென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி…