Colombo, Democracy, HUMAN RIGHTS

என். சண்முகதாசன்: சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியின் அரசியல் வாழ்வு

Photo, TAMIL DIPLOMAT ‘பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு ,1939 – 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகினேன். அதன் பின்னர் நான் அதனின்று வழுவவேயில்லை.’ இந்த வார்த்தைகளுடன் ஆரம்பிக்கிறார் சண்முகதாசன் தனது அரசியல்…