![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2014/09/Manilkara-hexandra.jpg?resize=270%2C220&ssl=1)
“நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்”
படம் | ஜெரா வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல். வணக்கம் பாலையே, வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம்…