இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லிணக்கபுரம்?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

சமஸ்டி – வட கிழக்கு இணைப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எந்தவொரு தேசிய விவகாரம் தொடர்பாகவும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முழு உரிமையும் உள்ளது. தமிழ் மக்கள் தொடர்பான எந்த விவகாரத்திலும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு  அவர்களிற்கு விசேட கடப்பாடும் உரிமையுமுள்ளது. மாறுகின்ற நிலைவரங்களுக்கும் பின்புலங்களுக்கும் ஏற்ற முறையில் தங்களது நிலைப்பாட்டை…

அரசியல் கைதிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

குளப்பிட்டிச் சம்பவம்: மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்

படம் | @Shalin Stalin குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும்…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

எழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்

படம் | Sinhayanews எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. “எழுக தமிழ்” தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் “எழுக…

அடிப்படைவாதம், அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரன்: சிங்களப் பேரினவாதத்தின் தெரிவு

படம் | STRATFOR புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை. வரிசையாக ஒவ்வொருவரை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனால், தமிழ்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

பான் கீ மூனும் தமிழர்களும்

படம் | Ishara S Kodikara, GETTY IMAGES ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கீ மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வேற்றுமையிலும் சமத்துவம்: நிகழ்வு ஒரு முடிவல்ல, ஆரம்பம் மட்டுமே…

“அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வன்முறையின்போதும், வெறுக்கத்தக்க பேச்சுக்களின் மத்தியிலும் இறுதி வரை உறுதியாக நின்று தமது கருத்துக்களை அமைதியாக முன்வைத்த அனைவரையும் முன்மாதிரியாகக் காண்கிறோம். மக்களாகிய எமது சக்தி பாரியது என்பதுடன் நாம் ஒதுக்கப்படுதல்களுக்கு எதிராக மேலும் அமைதி காக்காது அனைத்து மக்களும்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இரத்தப் பசிக்கு முன்னுரிமை கொடுக்கும் இலங்கை பொலிஸ் (வீடியோ)

“எங்கள் எல்லோருக்கும் ஒரே இரத்தம்”, “வித்தியாசங்கள் இருப்பினும் நாம் எல்லோரும் சமம்” என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (15) நடத்தப்பட்ட அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புகுந்த ‘சிங்க லே’ என்று கூறிக்கொண்ட பிக்குமார் தலைமையிலான குண்டர் குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளை கிழித்து வீசியதுடன்,…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அமைதி ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ புகுந்து குழப்பம் (Video)

இனவாதத்துக்கு எதிராக நேற்று மாலை கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ என்று கூறிக்கொண்ட குண்டர் குழுவொன்று புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. “எங்கள் எல்லோருக்கும் ஒரே இரத்தம்”, “வித்தியாசங்கள் இருப்பினும் நாம் எல்லோரும் சமம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட அமைதி…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

டெல்றொக்‌ஷன்: எனது மகனுக்கு என்ன நேர்ந்தது?

படம் | கட்டுரையாளர் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரரைக் கொண்ட குடும்பத்தில் டெல்றொக்‌ஷன் மூத்தவராவார். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பெற்ரிக் கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய டெல்றொக்‌ஷன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறியிருந்தார். டெல்றொக்‌ஷனின் தந்தை கிறிஸ்தோபர்…