அடையாளம், அரசியல் யாப்பு, இந்தியா, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையகத் தமிழர்கள்; தொடர்ந்துவரும் மனித உரிமை மீறல்கள்

படம் | CEDAR FUND இலங்கையின் மலையகத் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் இரண்டு நூற்றாண்டுகளாக இடம் பெற்றுவருகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமைகள் சமவாயம் பிரகடனப்படுத்தப்படும் முன்னரே மனித இனத்தின் பிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட…

அடையாளம், இனவாதம், கறுப்பு ஜூலை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

நிலைமாற்றுகால நீதி: மலையக மக்கள் சார்பில் பாதிக்கப்பட்டோர் ஆலோசனை செயன்முறைக்கான பரிந்துரைகள்

படம் | இணையதளம் நிலைமாற்று கால நீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசிக்கும் செயன்முறையில் மலையக மக்களும் உள்வாங்கப்பட்டு அவர்களது விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று மலையக சமூக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மலையக சமூக ஆய்வு மையம் வௌியிட்டுள்ள ஆலோசனைகளையும்…

கட்டுரை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியாபெத்தை மண்சரிவு

வரவு – செலவுத் திட்ட முன்வரைபும் பெருந்தோட்ட மக்களும்

படம் | இணையதளம் அரசாங்கம் முன்வைக்கின்ற வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் அவ்வரசாங்கத்தின் அரசியல் செல்நெறி அபிவிருத்தி மற்றும் பொருளாதார தொடர்பிலான கொள்கை என்பன வெளிவருவதோடு வெளிநாட்டு முதலீடுகள் சர்வதேச அரசியல் தொடர்பிலான விடயங்களும் வெளிக்கொணரப்படும். அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம்…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

கூட்டு ஒப்பந்தமா…? கூத்து ஒப்பந்தமா…?

படம் | VIRAKESARI பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக தொடர்ந்திருப்பதோடு, வாக்குப் பலத்தின் மூலம் அரசியலிலும் பலமான சக்தியாக விளங்குகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை வருமானம் ஈட்டிக்கொடுக்கும் சக்தியாகவும், அரசியல்வாதிகள் தங்களை பதவியில் அமர்த்தும் உழைப்பாளர் சக்தியாகவும் மட்டுமே…

இடம்பெயர்வு, ஊடகம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியபெத்தை மண்சரிவு ஒரு வருட பூர்த்தி, மீரியாபெத்தை மண்சரிவு, வறுமை

மீரியாபெத்தை மண்சரிவு: அன்று, இன்று; புகைப்பட ஒப்பீடு

படங்கள் | Selvaraja Rajasegar, FLICKR மீரியாபெத்தை மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. 37 பேர் மண்ணுள் புதையுண்டு உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டாலும் இதுவரை எத்தனை அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர் என அறியப்படவில்லை, அறிந்துகொள்ள யாரும் முற்படவுமில்லை. 12 பேரின் உடலங்கள்…