இசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி

ஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்

படம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா? கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…

இசை, ஓவியம், கலை, கவிதை, கொழும்பு, தமிழ்

சிறந்த நண்பன் ஸ்ரீதர்

படம் | Virakesari இறந்தாலும் இறவாப் புகழுடைய கலைஞர்கள் வரிசையில் ஸ்ரீதர் பிச்சையப்பாவும் ஒருவர். ஸ்ரீதர் 1975ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கை வானொலியின் சிறுவர் நிகழ்ச்சியூடாக எனக்கு அறிமுகமானார். அந்த சிறிய வயதிலேயே க.செல்வராஜன் அவர்களால் மேடை நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். ‘உறவுகள்’ என்ற அந்த…