Ceylon Tea, Economy, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவது எப்போது?

Photo: Ethical Tea Partnership கொவிட்-19 மூன்றாம் அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. முழு நாடே ஏன் முழு உலகமுமே பயந்து வீட்டிற்குள் ஓழிந்துக் கொண்டு இருக்கிறது. நாளாந்த நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் யாவும் முடங்கிப் போயிருக்கின்றன. நோய் பரவலை,…