
‘நிலமும் நாங்களும்’: எங்கள் சந்தேகங்கள் நியாயமானவை!
‘மாற்றம்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘நிலமும் நாங்களும்’ என்ற போருக்குப் பின் வடபகுதிக் காணிகள் தொடர்பான ஆய்வு அறிக்கையின் வெளியீடு கடந்த நவம்பர் 2015 மாதம் 30ஆம் அன்று யாழ். பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அறிக்கை வெளியீட்டுக்கு பிரதம அதிதியாக வட மாகாண முதலமைச்சர்…