HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, ISIS, RELIGION AND FAITH, அடையாளம், சித்திரவதை, மனித உரிமைகள்

எமது சமகால பெண்கள் இருவர்: நாடியா முராத் மற்றும் எலிஸ் கொடிதுவக்கு

பட மூலம், The Guardian இருபத்தைந்து வயது யுவதியாகிய நாடியா முராத் 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டவராவார். யுத்தித்தின் போது பெண்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றமைக்கு எதிரான அமைப்பின் பங்குதாரராகவே அவர் அப்பரிசினை வென்றார். பாட்டியாகிய எலிஸ் கொடிதுவக்கு கடந்த வாரம்…