அடிப்படைவாதம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள்

அவமானப்படுத்தியபோது வெளியேறாமல்…

“முஸ்லிம் அரசியல் தலைமைகள் யாருக்கு ஆதரவளித்தாலும், அது மக்கள் மீது செல்வாக்கு செலுத்தப்போவதில்லை. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தலைமைகளுக்கு முன்னரே மக்கள் தீர்மானித்து விட்டனர்” என்று கூறுகிறார் சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக். “அரசுடன் இருந்தாலும், அரசை விட்டு…