இராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள்

“யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று…”

பட மூலம், Sampath Samarakoon “யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று. வீடுகள் கட்டி, விவசாயம் செய்துவந்த இடத்தில் இப்போது நிலம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது.” “இதோ இந்த இடத்தில்தான் என்னுடை வீடு இருந்தது. அப்படியிருக்கும்போது எங்களுடைய நிலம் இதுவல்லவென்று எவ்வாறு கூற…

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

“எமது வீட்டில், கிராமத்தில் நல்லாட்சி ஹோட்டல் நிர்மாணிக்கட்டும்”

படம் | VIKALPA பல வருடங்களாக தங்களுடைய சொந்த நிலங்களைக் கோரி போராடிவரும் பாணம மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு இன்னும் முடிவுகிட்டவில்லை. நல்லாட்சி அரசாங்கமாவது தங்களுக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருவார்கள் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்புடன் பாணம, சாஸ்த்ரவெல பகுதியில் மட்டும் தங்கியிருக்கும்…

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்

 படம் | Vikalpa முடிவில்லாத காணிப்பிரச்சினை. அதனால்தான் என்னவோ முடிவில்லாத பயணம்… நான் மீண்டும் பாணம கிராமத்துக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்ட பஸ் அதிகாலை 4 மணிக்கு பொத்துவில் வந்தடைந்தது. எப்படியாவது பாணம போய் ஆகவேண்டும். பாணம கிராமத்துக்கு பஸ் எத்தனை…