கொழும்பு, ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள்

‘அக்‌ஷன் போர்ம்’ படுகொலை: ஒரு பதிவு

படம் | Getty Images திருகோணமலை, மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு கடந்த 4ஆம் திகதியோடு 10 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகள் இணம்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. 04, ஓகஸ்ட் 2006, இலங்கை, மூதூரில் ‘அக்‌ஷன் போர்ம்’ (Action…