International, POLITICS AND GOVERNANCE, சர்வதேச விவகாரம்

மாலைதீவு மீதான இராணுவக் கட்டுப்பாட்டை இந்தியா இழக்கும் ஆபத்து

பட மூலம், AsiaTimes 1988 நவம்பரில் சதிப்புரட்சி முயற்சியொன்றை முறியடிப்பதற்கு மாலைதீவிற்கு இந்தியா ஒரு பராகமான்டோ படைப்பிரிவை அனுப்பியபோது அந்தப் படைவீரர்கள் மாலைதீவுவாசிகளால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். இலங்கையிலிருந்து இயங்கிய மாலைதீவு வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பயன்படுத்திய கூலிப்படைகளை முறியடிப்பதற்காக அன்றைய ஜனாதிபதி…