அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க்குடியானவர்களும்

 படம் | CPAlanka (அரசியலமைப்பு மாற்றத்திற்காக மக்களிடமிருந்து  கருத்துக்கள் அறியும் அமர்வு கொழும்பில் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம்) அரசியலமைப்பை சீர்திருத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

இலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை! (பாகம் 2)

படம் | HEMMATHAGAMA (நேற்றைய முதலாம் பாகத்தின் தொடர்ச்சி…) அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் 2015ஆம் ஆண்டின்போது நிறைவேற்றப்பட்ட விதம், அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறையில் பொது மக்கள் தொடர்ச்சியாக பங்கேற்பதன் முக்கியத்துவத்தை எங்களுக்கு நினைவூட்டுகின்றது. 19ஆவது திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் உள்ளடக்கம், 17ஆவது…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

இலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை! (பாகம் 1)

படம் | HEMMATHAGAMA இலங்கை 2015ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட ஜனநாயக ரீதியான ஆதாயங்களை மேலும் பலப்படுத்த வேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் விக்கிரமசிங்கவும் தமக்கிடையிலான வேறுபாடுகள், பகைமைகள் மற்றும் கருத்தியல் ரீதியான…