அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/ படங்கள்) பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி…

இலங்கையின் 43ஆவது பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க கடந்த அரசினால் நீக்கப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என்றும் – அதன் பின் 44ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸின் நியமனமும் சட்டவிரோதமானது என்றும் – சுயாதீனமான நீதி கட்டமைப்பை ஏற்படுத்த சட்டவிரோதமான முறையில் நியமனம்…