![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2014/04/480055_10150951787679491_652866645_n-e1397210506879.jpg?resize=270%2C220&ssl=1)
“விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கிடைத்த பரிசு”
படம் | Saman Wagaarachchi official Facebook தினசரி ‘லக்பிம’ பத்திரிகையில் வெளிவந்த புகைப்படமொன்றின் விளக்கக்குறிப்பு குறித்து மனவேதனைக்குள்ளான தரப்பிடம் இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியது. ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக தான் நான் போராடிவருகிறேன். இதனால்தான்…