![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2017/03/nuwara-eliya-sri-lankan-tea-plantations-21.jpg?resize=270%2C220&ssl=1)
தமிழுக்காகப் போராடி வரும் வேவில மக்கள்
படம் | Dalocollis 1952ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி கல்வி உரிமைக்காகப் போராடிவரும் வேவில தோட்ட மக்கள் தற்போது களைத்துவிட்டார்கள். ஆனால், போராட்டத்தைக் கைவிடவில்லை. அமைதியான முறையில் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தக் குரல் வேவிலவுக்காக மட்டும் ஒலிப்பதல்ல. ஆங்காங்கு மலையகத்தில் தாய்மொழி தமிழில்…