அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

“தண்ணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” | (காணொளி)

அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…

கவிதை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

கூறப்போகும் செய்திதான் என்ன?

படம் | Michael Hughes Photographer   உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலோ விண்ணதிர முழங்கும் வீர நாளாம் மேதினம்…   அலைகடலென திரண்டு அநீதிகளை எதிர்ந்து அஹிம்சை வழியில் தொழிலாளர் பலம்காட்டும் ஒற்றுமையின் திருநாளாம்…   ஆனாலும், எம்இனமோ இன்னமும் அடிமைத்தானே உரிமைகளற்று வாழும்…