இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு

செல்லம்மா வீட்டுக்குத் திரும்பினார்…

படங்கள் | கட்டுரையாளர் புதுக்குடியிருப்ப பிரதேச செயலகத்தின் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போதே நாம் முதல் தடவையாக 83 வயதான செல்லம்மாவைச் சந்தித்தோம். வீதியின் மறுபக்கத்தில் இருந்த செல்லம்மாவின் வீடும் காணியும் 8 வருடங்களாக இராணுவத்தினரின் பிடியில் இருந்து வந்தது. செல்லம்மா இன்னும்…

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு

செல்லம்மாவின் இறுதி ஆசை!

செல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச்  சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வறுமை

கணவர் உயிரோடு இருக்க மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்தேன்! – முல்லையில் சாட்சியம்

படம் | Jera “நீங்க அங்க போங்கம்மா…” பட்டியலிடப்பட்ட கேள்விகளை கேட்டு தீர்த்ததன் பின்னர் தாயொருவரை இன்னுமொரு மேசைக்கு ஆணைக்குழுவினர் அனுப்பிவைக்கின்றனர். அடுத்து… என்று சொல்லாம் சைகையால் அடுத்தவரை ஆணையாளர் அழைக்கிறார். கண்களில் கண்ணீர் நிறைந்து, முகம் முழுவதும் சோகம் கவ்வியிருந்த தாயொருவர் உள்ளே…