Featured, காணி அபகரிப்பு, சிறுகதை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

பிறப்பின் அசிங்கத்தை உணர்ந்தோம்!

படம் | கட்டுரையாளர் எப்படி இருக்கிறாய் என் உயிரே? நீ எப்போதும் என்னைப் பிரியாதிருக்க வேண்டும் என்பதற்காகவே இற்றை வரையில் என்னோடு இறுக்கக் கட்டிப் பிடித்திருக்கிறேன் உயிரற்ற உன் எலும்புக்கூட்டை. ரஷ்யாவின் ஒரு வெடிபொருள் தொழிற்சாலையில் நாம் சந்தித்துக்கொண்ட முதல் சந்திப்பு இன்னமும் நிழலாடுகின்றது….

ஊடகம், சிறுகதை, தமிழ், பெண்கள், வடக்கு-கிழக்கு

ஆத்மார்த்தியின் ஆன்மா!

படம் | Laruwan Wanniarachi, AFP, blogs.ft | சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவருக்கும் சி்ங்கள சிப்பாய் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படம். ஆத்மார்த்தியின் கட்டில் அசைந்து கொண்டேயிருந்தது. தூக்கம் வரவேயில்லை. தாதியர் அடிக்கடி வந்து விசாரித்தனர். அவளுக்கு நாளை…