அநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி, ஊடகம், கண்டி, கம்பஹா, களுத்தறை, காலி, கிளிநொச்சி, குருநாகல், கேகாலை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, திருகோணமலை, நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, வவுனியா

#icanChangeSL | #wecanChangeSL: புதிய இலங்கையை வடிவமைப்போம்…

ஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது….