கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

ஜெனீவா பிரேரணையில் சர்வதேச விசாரணை இல்லை?

படம் | veteranstoday ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை சர்வதேச விசாரணைக்காகவா அல்லது இனப்படுகொலை குறித்த விசாரணைக்காகவா அழுத்தம் கொடுக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், பிரேரணை சமர்ப்பிக்கவுள்ள அமெரிக்காவிடம் இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் பெரியளவில் கரிசனை…