கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

ஜெனீவா மாநாட்டை எதிர்கொள்ள ரணில் விக்கிரமசிங்கவை நாடும் அரசு

படம் | jdsrilanka மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரும் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்திய தேர்தலும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசு மாகாண சபைத் தேர்தல்களிலும்…