அநுராதபுரம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

கணவரைக் கேட்டால் வீடு தரும் நல்லாட்சி!

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa அனுராதபுரத்தைச் சேர்ந்த மயூரி இனோகா ஜயசேன மூன்று பிள்ளைகளின் தாயாராவார். 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட இவர் பின்னர் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் விடப்பட்டிருந்தார். காணாமல்போயுள்ள…

அடையாளம், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

இலங்கையில் நீதிக்கான ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளும், போராட்டங்களும்

படம் | Human Rights Watch 2001 ஆகஸ்ட் 12 அன்று மலையகத்தில் உள்ள தலவாக்கலயைச் சேர்ந்த 17 வயதான தமிழ் சிறுமியான ரீட்டாவின் ஆட்கடத்தலுக்கும், பாலியல்வல்லுறவுக்கும் இரு ஆண்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 23 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், நஷ்டஈடாக…