அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

கத்தோலிக்கத் தமிழ்க்கிராமமான முள்ளிக்குளம் புதிய ஆயரின் வருகையால் விடுதலைபெறுமா?

பட மூலம், மரிசா டி சில்வா மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாக கடற்கரையோரத்தில் மன்னார் பட்டினத்திலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோரமாக முள்ளிக்குளம் என்ற கத்தோலிக்கத் தமிழ்க்கிராமம் இடஅமைவு பெற்றுள்ளது. 1990 இல் இராணுவ நகர்வு ஒன்றின் காரணமாக சுமார் 300க்கும் அதிகமான…

மனித உரிமைகள், மன்னார், வறுமை

மன்னார் தென்கடலில் முறையற்ற நூறு பொறிவலைகளுக்கு அனுமதி; மீன்பிடியாளர் பெரும் பாதிப்பு, கடற்சூழலுக்கும் அச்சுறுத்தல்

பட மூலம், Scroll 2017 ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நூறு (100) பாரிய ஜாக்கொட்டு வலைகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் மன்னார் கடற்றொழில் பணிப்பாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள்: நூறு (100) பொறிவலைகளுக்கு இரு வருட தற்காலிக…

ஜனநாயகம், மனித உரிமைகள், மன்னார், யாழ்ப்பாணம்

இழுவைமடித் தடைச்சட்டம்: பாக்கு நீரிணையில் அண்ணன் – தம்பி மோதலை முடிவுக்குக் கொண்டுவருமா?

பட மூலம், Selvaraja Rajasegar Photo நீண்டகால இழுபறியின் பின்னர் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில்  திரு. சுமந்திரன் அவர்களால் இழுவைமடித் தொழிலைத் தடைசெய்வதற்கான சட்டமுலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதுவும் இந்தியாவின் ஒப்புதல்பெறப்பட்டே(?) இது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆகவே, இச்சட்டத்தை இவ்வளவு காலமும் கொண்டுவரமுடியாமைக்கு…