கொழும்பு, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

நீதி இல்லாமல் நிலைமாறுகால நீதியா?

படம் | SrilankaBrief இலங்கை, நல்லாட்சி ​அரசாங்கத்தின் இரண்டாவது வருடத்தை கடந்துள்ள இத்தருணத்தில் மனிதர்களுக்கெதிரான அட்டூழியங்கள் நிறைந்த குற்றச்செயல்கள் சார்ந்ததாக வகைபொறுப்புக்கூறுதல் சம்பந்தமாகவும் அவற்றுக்கு பரிகாரம் காணப்படுதல் சம்பந்தமாகவும் அக்கறைகொண்டவர்கள் இலங்கையின் அரசியலை முன்நகர்த்தும் விடயத்தில் புதுவிதமானதும் பல்வகைமையுடையதுமான பல சவால்களை எதிர்நோக்கியவர்களாக உள்ளனர்….