அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வட மாகாண சபை

ஆட்சி மாற்றமும் வட மாகாண சபையும்; சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்

படம் | DAILYNEWS இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் இல்லைத்தான். இதற்கொரு ஒட்டுமொத்த தலைமைத்துவம் இல்லைத்தான்….

குடிநீர், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வறுமை, விவசாயம்

“சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர்” | எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டதன் நோக்கம் என்ன? இதனை உருவாக்குவதற்கு இரண்டு நோக்கங்கள்தான் இருந்தன. சாதாரணர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்துதல் இந்த அழிவை சக நேரத்தில் பதிவுசெய்தல் சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில்…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

அளுத்கம: இரண்டு வாரங்களுக்குப் பின்…

படங்கள் | கட்டுரையாளர் கடந்த ஜூன் 15ஆம் திகதி அளுத்கம மற்றும் பேருவளை பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு 2 வாரங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகவே பதியப்பட்டது. இந்த அழிப்பு நடவடிக்கைகளில் அழிவடைந்துள்ள…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

என்னதான் செய்யலாம்?

படம் | Dinouk Colombage/ Al Jazeera பல மாதங்களாக சிறு சிறு சம்பவங்களாக நிகழ்ந்து கொண்டிருந்தவைதான். கடந்த வாரம் பெரியளவில் அளுத்கமவிலும் பேருவலவிலும் வெடித்தன. எவருமே ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிர்பார்த்த நிகழ்வுதான். தமிழ் மக்களுக்குத்தான் இது தொடர்பாக ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றனவே. இதேபோன்று எதிர்பார்த்த…

அடிப்படைவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம்

படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” – கலகொட அத்தே ஞானசார தேரர்…