Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

போராட்டங்கள் ஊடாக பிரசைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்

Photo, Selvaraja Rajasegar காலி முகத்திடல் போராட்டம் தற்போது நிலவும் சூழமைவின் முக்கியத்துவம் என்னவென்றால் ‘முறைமை மாற்றம்’ என தாம் கருதுவது என்ன என்பதனை போராட்டக்காரர்கள் அரசியல் உயர் வகுப்பினர் ஊடாகச் செல்லாது அல்லது அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட அரசியல் கட்சிகளின் ஊடாகச் செல்லாது அது…

Colombo, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மக்கள் போராட்டம் (அரகலய) தோற்கடிக்கப்பட்டு விட்டதா?

Photo, Selvaraja Rajasegar புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துள்ள ரணில் ஊடகங்களுக்கு வழங்கிய முதலாவது செவ்வியில் தான் கோகோட்டாகமவினை பாதுகாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் இப்போராட்டம் வன்முறையாக இல்லாதவிடத்து அவர்களால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். ராஜபக்‌ஷ அரசாங்கம்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“கோட்டா வேண்டாம் என்பதன் அர்த்தம் வன்முறை வேண்டாம் என்பதாகும்” – பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம

“மைனாகோகம மற்றும் கோட்டாகோகமவில் இருந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தூண்டுதல்களின் போதிலும் கூட, அரசினால் ஆதரவளிக்கப்பட்ட தாக்குதல்காரர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் கூட நாங்கள் வன்முறையினை பதிலுக்குப் பதிலாக்குவதனை வழியாகக் கொள்ளக்கூடாது. நாம் வன்முறையில் பதிலளிக்கும் போது, நாங்கள் எங்களுடைய…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்களே இன்று வீசுவது “தேநீர் கோப்பை சூறாவளி அல்ல”

Photo, New York Times கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இளைஞர் யுவதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை வழிப் போராட்டமானது 8ஆம் திகதி மே மாதத்துடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்தது. இந்தப் போராட்டம் “சலசலப்புடன் கடந்து போய்விடும்” என்பதே அரசியல்வாதிகளின் எண்ணப்பாடாக போராட்டம்…

Colombo, Culture, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(PHOTOS) உடுக்கு, பறை இசை முழங்க மாடன் வந்திறங்கிய #GotaGoGama

மாடன் அழைத்தல் – அருள்வாக்கு சொல்லுதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களின் நம்பிக்கையில், பழங்கால மனிதர்கள் இயற்கையை வென்று எழுகின்ற சந்தர்ப்பங்களில் தாங்கள் தங்களின் அதீத சக்தி அல்லது வல்லமையின் வெளிப்பாடாக கடவுளை மனித வடிவத்துக்குள் எழுச்சிபெறச் செய்யலாம் எனும் வாழ்வியல் நடத்தைகளை கட்டியெழுப்பி,…

Colombo, Economy, POLITICS AND GOVERNANCE

தாங்கள் தெரிவுசெய்த தலைவர்களின் குறைபாடுகளுக்காக பாரிய விலையை செலுத்திக்கொண்டிருக்கும் இலங்கை மக்கள்

Photo,  Ishara S Kodikara/AFP, FINANCIAL TIMES மக்கள் ஆதரவை இழந்துவிட்ட அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுப்பதாக சாதாரண இலங்கையர்கள்  சந்தேகப்படக்கூடிய நிலை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருப்பது அவசியம் இந்தியாவே இலங்கையின் ஒரேயொரு அயல்நாடு. இலங்கையில் நடப்பவற்றை இந்தியா அவதானிக்கிறது. குறிப்பாக, இலங்கையின் நிகழ்வுப்போக்குகள் மக்களின்…

Colombo, CORRUPTION, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

பொறுப்புக்கூறல் இல்லாமல் இனிமேலும் கடன்கள் வழங்கப்படக் கூடாது?

Photo, Selvarja Rajasegar ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் பிரகாரம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்திய அரசாங்கம் என்பன இணைந்து எமது கொடூரமான அரசாங்கத்தை இந்த நெருக்கடியிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து நான் பெருமளவுக்கு ஏமாற்றமும்,…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

#GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை!

Photo, Selvaraja Rajasegar தென்னிலங்கையில் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக மூண்டவை. முன்னரைப் போலன்றி மிகவும் இளையவர்களும் படித்தவர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஆனால், பொருளாதார நிவாரணம் கேட்டு சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பதை செவிசாய்க்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் அலட்சியம் செய்வதால் நாளடைவில்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

இலங்கை: 2022 இல் எங்கே செல்கின்றது?

Photo: AP Photo, Eranga Jayawardena, TAIWANNEWS மேலும் அதிகளவிலான ஒழுக்கக்கட்டுப்பாடு, தியாகம் மற்றும் ஒற்றுமை என்பன தொடர்பான ஜனாதிபதியின் பணிப்புரைகள் ஒரு புறம். ‘இறுதியில் அனைத்துமே சரியாகிவிடும்’ என்ற அதீத நம்பிக்கையுடன் கூடிய குரல்கள் மறுபுறம். தற்போதைய நாட்டு நிலைமை குறித்து அரசாங்கம்…

Agriculture, Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “நாட்டில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால் ஜனநாயக ரீதியாக தீர்மானம் எடுக்காதமையே காரணமாகும்” – அகிலன் கதிர்காமர்

“அடுத்த வருடம் , அதற்கடுத்த வருடங்களில் நாட்டில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால், ஜனநாயக ரீதியாக மக்களுடைய பொருளாதாரத்தை முன்னெடுக்காதமையே காரணமாகும். இந்த நாட்டில் விவசாய உற்பத்திகளைச் செய்வதற்குப் போதியளவு வளங்கள் இருக்கின்றன. அதனை நாம் முன்னெடுக்காமல் இருப்பதற்கும், செல்வாக்குள்ள உயர் வர்க்கத்துக்கான ஒரு நிதிமயமாக்கப்பட்ட…