அடிப்படைவாதம், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் ஓரணியில் சேரும் சிங்களக் கட்சிகள்

படம் | AP photo, INDIAN EXPRESS தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஒன்று, போர்க்குற்ற விசாரணையை தவிர்ப்பது. இரண்டாவது, அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, படை உயர்…

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

சோபித்த தேரரின் இறுதி ஆசை; மீறிச் செயற்படும் ‘மாற்றம்’ அரசு

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் மறைந்து இன்றோடு நான்கு நாட்கள் பூர்த்தியாகின்றன. அவர் ஜனநாயகத்திற்கு விரோதமாகவிருந்த சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கான போராட்டத்தின் முன்னிலையான சிவில் சமூக செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர். செயற்பாட்டு ரீதியான தலைமைத்துவம் காரணமாக அவரின் சமூக…

அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளின் விவகாரம்; எவ்வாறு கையாளுவது?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால், அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசு முற்படுகின்றது. ஆயுதப் போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ, தமிழ்த் தேசியப்…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சுமந்திரனின் பதில் என்ன?

படம் | INDIAN EXPRESS தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில்…

ஊடகம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கு கிழக்கில் சிவில் சமூகம், அரசியற் சமூகம், சமூக இயக்கங்கள்: சிந்தனைக்கான சில குறிப்புகள்

படம் | Selvaraja Rajasegar, Flickr Photo வடக்கு கிழக்கில் சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்ச்சியடையாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ் வளர்ச்சிக்குரிய உள்ளார்ந்த பண்புகளை ஈழத் தமிழர் தேசம் போதியளவு கொண்டிருக்கவில்லையா? சிவில் சமூகத்தை…

இனவாதம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | சங்கடத்தைப் பார்க்காது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்

படம் | FLICKR கொல்லப்பட்ட, காணாமல்போன சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் மைத்திரிபால – ரணில் அரசு, தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து இதுவரை எதுவித விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினரும் தினக்குரல் வார இதழின் ஆசிரியருமான பாரதி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கான பொதுக்கொள்கை

படம் | Selvaraja Rajasegar பரணகம அறிக்கை எந்த அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன. காணாமல்போனோர், கடத்தப்பட்டடோர் பற்றிய விடயங்களை மாத்திரம் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காகவே இந்த ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டது. இதன் பின்னர் எல்.எல்.ஆர்.சி. எனப்படும்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்படுதல், கேலிச்சித்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நேர்க்காணல், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | “பிரகீத் போன்று தமிழ் ஊடகவியலாளர் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்”

படம் | FLICKR “இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் மட்டுமல்ல. வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டும் உள்ளனர். அவர்கள் தொடர்பாகவும் இந்த அரசு விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும். அவர்களது உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” – என்கிறார் காணாமல்போன…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை

படம் | REUTERS/Anuruddha Lokuhapuarachchi 2009 மே18 இற்குப் பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ரணிலின் நகர்வுகள்?

படம் | RAPID NEWS NETWORK இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டு வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல் கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் இறுதிக்கட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல்…