அபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை

கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றமும் தமிழரின் நீதிக்கான போராட்டமும்

படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG மனித முன்னேற்றமானது தானாகவே நிகழ்வதுமல்ல, தவிர்க்க முடியாததுமல்ல. நீதிக்கான ஒவ்வொரு படிமுறையும் அதற்கென அர்ப்பணித்த தனிநபர்களின் தியாகங்கள், வேதனைகள், தத்தளிப்புக்கள், சோர்ந்திடாது விடுக்கும் அழுத்தங்கள் மற்றும் பரிவுநிறைந்த கரிசனை போன்றவைகளை வேண்டிநிற்கும். மார்டின்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தேர்தல் முடிந்தது; கூட்டமைப்பு முன்னால் உள்ள கேள்விகள்?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO 2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றியடைந்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்ததால் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்துள்ளார் என கூறமுடியுமா என மாணவன் ஒருவர்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

மாற்றம்?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO வெற்றிவாதமே மறுபடியும் வெற்றிபெற்றுள்ளது. இதை இன்னும் திருத்தமாகக் சொன்னால் வெற்றிவாதத்தின் ஆகப்பிந்திய வடிவம் வெற்றி பெற்றுள்ளது எனலாம். வெற்றிவாதம் எனப்படுவது ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு மட்டும் உரியதல்ல. சிங்கள பொளத்த மேலாண்மைவாதத்தின் ஆகப்பிந்திய வடிவமே அது. கடந்த சுமார்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள்

தேர்தல்: முல்லைத்தீவின் ரகசியம்

படம் | Ap photo, DHAKA TRIBUNE மைத்திரியை தெரிவுசெய்ததில் தமிழர்களுக்கு கணிசமான பங்கு இருக்கின்றது எனப் பலரும் எழுதி வருகின்றனர். அதிலும் போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் மிக உச்சத்தில் இருக்கின்றது. அவ்வாறு மைத்திரியை தெரிவு செய்ததில் கணிசமான…

Featured, காணி அபகரிப்பு, சிறுகதை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

பிறப்பின் அசிங்கத்தை உணர்ந்தோம்!

படம் | கட்டுரையாளர் எப்படி இருக்கிறாய் என் உயிரே? நீ எப்போதும் என்னைப் பிரியாதிருக்க வேண்டும் என்பதற்காகவே இற்றை வரையில் என்னோடு இறுக்கக் கட்டிப் பிடித்திருக்கிறேன் உயிரற்ற உன் எலும்புக்கூட்டை. ரஷ்யாவின் ஒரு வெடிபொருள் தொழிற்சாலையில் நாம் சந்தித்துக்கொண்ட முதல் சந்திப்பு இன்னமும் நிழலாடுகின்றது….

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இத நம்புறதா? இல்லயானு தெரியல?

படம் | கட்டுரையாளர் “காசு பறிக்க செய்திருக்கலாம்தானே? மௌனம்… “இல்லை சேர்… அப்படி இருக்காது. “காசு பறிக்க இதை செய்திருக்கலாம்? மௌனம்… “அதற்கு வாய்ப்பில்ல சேர். அவர் எங்கயோ இருக்கிறார். “காசு பறிக்க இப்படி செய்ய வாய்ப்பிருக்கு…” “இல்ல சேர். அவர் எங்கயோ இருக்கார்….

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வறுமை

கணவர் உயிரோடு இருக்க மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்தேன்! – முல்லையில் சாட்சியம்

படம் | Jera “நீங்க அங்க போங்கம்மா…” பட்டியலிடப்பட்ட கேள்விகளை கேட்டு தீர்த்ததன் பின்னர் தாயொருவரை இன்னுமொரு மேசைக்கு ஆணைக்குழுவினர் அனுப்பிவைக்கின்றனர். அடுத்து… என்று சொல்லாம் சைகையால் அடுத்தவரை ஆணையாளர் அழைக்கிறார். கண்களில் கண்ணீர் நிறைந்து, முகம் முழுவதும் சோகம் கவ்வியிருந்த தாயொருவர் உள்ளே…

கட்டுரை, கொழும்பு, தமிழ், நல்லிணக்கம், பால் நிலை சமத்துவம், வடக்கு-கிழக்கு, வறுமை, விதவைகள்

குடும்பத் தலைமைப் பெண்களின் வரப்பிரசாதமாக அமையும் ‘அமரா’

படம் | Futureforjaffna கடந்த வாரம் ஜூன் 23ஆம் திகதி சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. எமது நாட்டில் யுத்தம் ஆரம்பித்த காலந்தொடங்கி போர்க்கால விதவைகள் பற்றி நிறையவே எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்திருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் ஏராளமான நிவாரண மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்கள் இவ்வாறான…

கட்டுரை, வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்

அதிக கவனத்திற்குரிய சவாலாக மாறியுள்ள வடக்கின் விவசாயமும் உணவுப் பாதுகாப்பும்

படம் | oxfam வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு என்பது சிக்கல் மிக்க நிலைக்குள் சென்றுள்ளது. வடக்கில் பருவமழை பொய்த்துப் போனதனால் தண்ணீரின்றி நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இதன் நட்டத்தினை குறிப்பாக விவசாயிகள் இன்று சுமந்து நிற்கின்றனர். இவ்வாறாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சுமை, எதிர்வரும்…