ஊடகம், ஊடகவியலாளர்கள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/படங்கள்) பிரகீத்தை கடத்தி வைத்திருப்பவர் ராஜபக்‌ஷவே! – மனைவி சந்தியா

லங்கா இ நியூஸ் செய்தி இணையத்தின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான பிரகீத் எக்னலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே கடத்தி வைத்திருக்கிறார் என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி வாசஸ்தலத்தின் முன் தனது கணவரை மீட்டுத் தருமாறு…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

‘கௌரவ தாய்’ விருதில் சந்தியாவின் மகத்தான உரை

படம் | Penniyam சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை ‘கௌரவத் தாய்’ (அபிமான் மாத்தா) என்கிற விருதை மகளிர் தினமான நேற்றையதினம் அளித்தது. “இனங்களுக்கு இடையிலான விரிசல்கள் எல்லைதாண்டி நீளும் இக்காலகட்டத்தில் மகத்தான மானிடத் தலைவிதியைக் கருத்திற்கொண்டு,…

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ) “மஹிந்த ராஜபக்‌ஷவால்தான் பிரகீத் காணாமலாக்கப்பட்டார் என்பதை அரசு நிரூபித்துக்கொண்டிருக்கிறது” – சந்தியா எக்னலிகொட

படம் | விகல்ப Flickr கேலிச்சித்திரக்காரரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு இன்றோடு 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி வேலைக்குச் சென்ற பிரகீத் எக்னலிகொட இன்றுவரை வீடு திரும்பவில்லை. யுத்தத்தின்போது வடக்கு மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் இரசாயன…