ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், மனித உரிமைகள்

‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ தீர்ப்பு: மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சிறையில் தள்ளாமல் விடுதலை செய்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா கூறுகின்றார். சண்டே லீடர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றை…

ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி

அரவிந்த் கேஜ்ரிவால் | பிரகாசமான உதயம்

படம் | BBC இந்தியாவையே அதிரவைத்திருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். முக்கியமாக ஊழல் கறைபடிந்த காங்கிரஸ் மற்றும் மதவாத பாரதீய ஜனதா கட்சி சற்று அதிர்ந்துதான் போயிருக்கும். இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல்களில் ஊழல் காங்கிரஸை மக்கள் பெருக்கி…