இனப் பிரச்சினை, கட்டுரை, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

விடுதலைப் புலிகளுக்கு விடுதலையா?

படம் | ROB PINNE கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்”…