Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை நாடிநிற்கும் அரசாங்கம்

Photo, @PMDNewsGov ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது போன்று தெரிகிறது. ஆபிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 19ஆவது உச்சிமாநாட்டிலும் 77 நாடுகள் குழு மற்றும்…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

உலகளாவிய நியாயாதிக்கம்: சர்வதேச குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான இறுதி வழியா?

Phtoto, AP, Eranga Jayawardena அரச அதிகாரிகள் மற்றும் எதிர் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் சர்வதேச சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்கான நீதி, உண்மையைக் கண்டறிதல் மற்றும் நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவைகள் பல சந்தர்ப்பங்களில் மூடி…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

ருவாண்டாவும் இலங்கையும்: இரு இனப் படுகொலைகளின் கதை

பட மூலம், Selvaraja Rajasegar இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின்…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

இலங்கையின் நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள்: பொய்களை முறியடித்தல்

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கை மிகக் கொடூரமான போர் ஒன்றின் முடிவின் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யவிருக்கின்றது. எனினும், அப்போர் ஏற்படுத்தியிருக்கும் துஷ்பிரயோகங்களின் நீண்ட வரலாறு இன்னமும்  கவனத்தில் எடுக்கப்படவில்லை. பல தசாப்த காலமாக நிகழ்ந்து வந்திருக்கும்…

ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

படம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

படம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

கால அவகாசம் யாருடைய வெற்றி?

படம் | SriLanka Brief ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக  இருந்ததால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை….

கொழும்பு, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

ஜ.நாவை எதிர்கொள்ளுதல்

படம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதுவதற்காக அமர்கின்ற போது தென்னிலங்கையில் ஒரு சூடான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தின் தலைப்பு, யார் புத்திஜீவிகள்? அவர்கள் எங்கே இருக்கின்றனர்? அண்மையில் தென்னிலங்கையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பின் பெயர்…

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும்?

படம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில் என பல மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் இது போன்ற பல உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை

சந்திரிக்கா, மங்களவின் பேச்சு: கூட்டமைப்பின் பதில் என்ன?

சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியும் தற்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான (Office for National Unity and Reconciliation (ONUR) சந்திரிக்கா குமாரதுங்க, மிகவும் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. தற்போது அரசியல்…