Agriculture, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

1000 ரூபா ஊதிய அதிகரிப்பும் உருவாகிவரும் இரண்டக நிலையும் (பகுதி 2)

Photo: Selvaraja Rajasegar ஊதியங்களைத் தம்மால் அதிகரிக்க முடியாதிருப்பதற்குப் பின்வரும் காரணங்களைத் தோட்ட முகாமைத்துவம் வழங்கியிருந்தது. உயர் ஊதியங்கள் மற்றும் ஊழியச் செலவு ஊழியர் உற்பத்தித்திறனின் தாழ்ந்த மட்டம் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட ஊதிய மாதிரிக்கான அதிகரித்துவரும் தேவை உயர் ஊதியங்கள் மற்றும் ஊழியச்…

Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

1000 ரூபா ஊதிய அதிகரிப்பும் உருவாகிவரும் இரண்டக நிலையும் (பகுதி 1)

Photo: Selvaraja Rajasegar பெருந்தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் 1000 ரூபா நாளாந்த ஊதியம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை 2015ஆம் ஆண்டில் முன்வைத்தன. ஆனால், ஆறு வருடப் போராட்டத்தின் பின் இந்த நீண்டகாலக் கோரிக்கை 2021 மார்ச் மாதத்திலே யதார்த்தமாகியது. இருப்பினும், நடைமுறையில்,…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பும்​

படம் | TamilCNN பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளாக 60 ரூபா சேர்த்து வெறும் 110 ரூபா சம்பள உயர்வு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவிக்கும் மக்கள் தொழிலாளர் சங்கம், அடுத்த முறை கூட்டு ஒப்பந்தத்தில்…

ஜனநாயகம், பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“730 ரூபா, 3 நாள் வேலை, 3 வருடத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம், நிலுவை சம்பளம் இல்லை”: நியாயமா இது?

படம் | HikeNow 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1,000 ரூபாவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ரூபா சம்பள…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

கூட்டு ஒப்பந்தத்தில் சவாரி செய்யும் தொழிற்சங்கங்கள்

படம் | DALOCOLLIS பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரம் அதாவது, கூட்டு ஒப்பந்த காலம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் அந்த கூட்டு ஒப்பந்தத்தை மீள புதுப்பித்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்தபாடில்லை. ஆனால், இதை வைத்து மலையக அரசியல்வாதிகள்…