Elections, End of War | 10 Years On, POLITICS AND GOVERNANCE, Post-War

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை

பட மூலம், PageTamil சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை. ஏன் என்பது வருமாறு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்…

இளைஞர்கள், சிறுவர்கள், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

பட மூலம், @uthayashalin சிரியாவில் 2011 முதல் நடந்துவருகின்ற உள்நாட்டுப்போரில் அனேக மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அனேகர் இடம்பெயர்ந்துள்ளார்கள். தற்போதும் யுத்தம் தொடர்ந்தவண்ணமிருக்கையில் கடந்த சில நாட்களாக யுத்தம் உக்கிரமடைந்திருப்பதுடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமையால் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலநூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறுவர்…

குழந்தைகள், சர்வதேசம், சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”

பட மூலம், AP photo, The Business Times பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால்? ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது…