கொழும்பு, ஜனநாயகம்

என்ன நடக்கிறது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில்?

பட மூலம், UNAIDS பிரதம நீதியரசர் பிரியந்த டெப் தலைமையிலான உயர் நீதிமன்றத்தில் அமைதியான புரட்சியொன்று இடம்பெறுவதை அதனை உன்னிப்பாக அவதானித்த சிலர் மாத்திரம் அவதானித்திருக்கக்கூடும். இலங்கையின் பழைய நீதித்துறை பாரம்பரியத்தில் காணப்பட்ட அச்சமனோபாவம் மற்றும் கடந்த இரு தசாப்த காலத்தில் நீதித்துறை செயற்பட்ட…

ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், மனித உரிமைகள்

‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ தீர்ப்பு: மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சிறையில் தள்ளாமல் விடுதலை செய்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா கூறுகின்றார். சண்டே லீடர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றை…