Colombo, Constitution, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரு சட்டங்கள்

Photo, SELVARAJA RAJASEGAR இலங்கையில் கடந்த 45 வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act) பதிலீடு செய்வதற்காக அரசாங்கங்கள் புதிய சட்டங்களைக் கொண்டுவரும் முயற்சிகளில் உண்மையில் மானசீகமான அக்கறையுடன்தான்  ஈடுபட்டனவா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. இதுவரையில்…

Colombo, Constitution, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம்: சட்டப் பகுப்பாய்வின் சுருக்கம்

Photo, சட்டப் பகுப்பாய்வின் சுருக்கம்[i] பின்னணி மார்ச் 2023 இல் இலங்கை அரசாங்கம் 1978ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்யும் நோக்கில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபு ஒன்றை வர்த்தமானியில் வெளியிட்டது. கொவிட்-19 தொற்று நோய் மற்றும் அண்மைய பொருளாதார,…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

Photo, ASSOCIATED PRESS மதிப்புக்குரிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே, இலங்கை விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் எழுதிவருகின்ற ஒரு ஊடகவியலாளன் என்கிற வகையில் இலங்கையில் ஊடகத்துறையின் சகல உறுப்பினர்களினதும் ஆழமான அக்கறைக்குரிய ஒரு பிரச்சினை குறித்து உங்களுக்கு எழுதுகிறேன். நாடாளுமன்றத்தில் 2023 ஏப்ரில் 25…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு அலை!

Photo, SELVARAJA RAJASEGAR “முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு சோசலிஸ்ட் இல்லை. “அடுத்து அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள். அப்போதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி இல்லை. “பிறகு அவர்கள் யூதர்களைத்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்டமூல வரைவு தொடர்பான ஆரம்ப அவதானிப்புகள்

Photo, GETTY IMAGES அறிமுகம் யுத்தத்தின் கோரப்பிடியிலிலிருந்து விடுபட்டுள்ள இலங்கை போன்ற நாடானது தனது பிரஜைகளை ஓரங்கட்டி அவர்கள் மீது பரந்தளவில் திணிக்கப்பட்டுள்ள கடுமையான சட்டங்களை அகற்றியிருக்க வேண்டும். இருந்தும், உள்நாட்டு[i] மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு [ii]பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்ட…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

புனித யாத்திரை முதல் தீவிரவாதி வரை

“பத்து வருடங்களின் பின்னரும் கூட இன்னமும் என்னை ‘கொட்டியா’ என அழைக்கிறார்கள்”, ரீ. ரமேஷ்குமார், 43, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர். ரமேஷ்குமார் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகனயில் தனது முச்சக்கர வண்டியில் ஒருவரை வாடகைக்கு…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

அநீதியான சட்டமொன்றின் மூலம் சீர்குலைக்கப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை!

பயங்கரவாதத் தடைச்சட்டம் அது அமுல் செய்யப்பட்டு வந்திருக்கும் பல தசாப்த காலங்களின் போது ஓர் அநீதியான சட்டம் என்ற விதத்திலும், தன்னிச்சையான ஒரு சட்டம் என்ற விதத்திலும் தொடர்ந்தும் கண்டனங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனுபவித்து வரும் துன்பம்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) பிரணவனின் வாழ்க்கையை சிதைத்த பயங்கரவாதத் தடைச்சட்டம்

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அடையாளம் காணமுடியாத இடத்தில் என்னைத் தடுத்துவைத்து விசாரணை செய்யும்போது பல பேர் அந்த இடத்தில் இருப்பார்கள். ஒருவர் மாத்திரம் கேள்வி கேட்கும் நிலைமை அங்கு இருக்காது; பலரும் கேள்வி கேட்பார்கள். யார் எந்த சந்தர்ப்பத்தில் அடிப்பார் என்று தெரியாது….

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“அவர் பயங்கரவாதியி​ல்லை, அனைவரது சிறந்த எதிர்காலத்திற்காகவே போராடினார்!”

பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்த முதல் நடவடிக்கை இந்த வருடம் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அஹிம்சை வழியில் நடைபெற்று வந்த சக்தி மிக்க மக்கள் போராட்டத்தினை அடக்குவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தமையாகும். கைதுசெய்யப்பட்ட பலரில் அல்லது பெரும்பாலும் ஒவ்வொரு…