அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா? அல்லது குழம்பிப் போயுள்ளார்களா?

படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES ஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது கழக நிர்வாகிகள் சொன்னார்களாம், “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று”. வேறு ஒரு கட்சியைச்…

அடிப்படைவாதம், அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொழி, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தேசிய (இனப்) பிரச்சினை: தமிழ்த் தேசிய அரசியற் தீர்வுகளைக் கேள்விக்குட்படுத்தல்

படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரினதும் தேர்தல் பிரசாரங்கள் இலங்கைத் தீவில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த உரையாடல்கள் மீது தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதானமான அரசியற்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழர் அரசியலும், ‘பக்கச்சார்பற்ற’ ஊடகவியலும்

படம் | TAMILNET இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்ற கட்டுரைக்கு[i] பதிலாக அமைந்த ஆங்கிலக் கட்டுரையின்[ii] மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்த சில அவதானிப்புகளும் ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும்,…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா?

படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES ஒரு வேட்பாளரின் உறவினர் சொன்னார் “சனங்கள் தங்களுக்காக அல்ல, வேட்பாளர்களுக்காகவே வாக்களிப்பதாகக் கருதுகிறார்கள். தாங்கள் வாக்களிப்பதால் தங்களைவிடவும் வேட்பாளர்களுக்கே நன்மை அதிகம் உண்டாகும் என்றும், அதனால்தான் வேட்பாளர்கள் தங்களை வாக்களிக்கத் தூண்டுகிறார்கள் என்பது போலவும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

நாடாளுமன்றத் தேர்தலின் பின் ஏமாறப் போகிறோமா? அல்லது இப்போதே தற்காக்கப் போகிறோமா?

படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள், வாதங்கள், பரப்புரைகளைக் கடந்து தேர்தலின் பின் நடைபெறக்கூடிய விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டியது மிகவும்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

இணக்கமறிந் திணங்கு: நாடாளுமன்ற தேர்தல் 2015

படம் | TAMIL DIPLOMAT நடக்கவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஆர்வமற்று இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியற் பிரதிநிதிகளிலேயே அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் பேசப்படுகின்றது. அதனால் – ஆகஸ்ட் 17ஆம் திகதி, பெருமளவில்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, விதவைகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை எங்கு அழைத்துச் செல்லும்?

படம் | இணையதளமொன்றிலிருந்து. ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஊடாக இன்றைய…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

6ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படாத நிலையில் புதிய யாப்பு?

படம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS அரசியல் யாப்பை மாற்றப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது. அதே கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியும் கூறி வருகின்றது. அரசியல் யாப்பை மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வடக்கு-கிழக்கு

திருமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பால் வெற்றிகொள்ள முடியுமா?

படம் | AFP Photo, ARAB NEWS திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்கள் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனினும், தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இனிவரப் போகும் இரண்டு வாரங்கள்தான் கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் ஓரளவு…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

மாற்றமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்

படம் | Kannan Arunasalam Photo, GROUNDVIEWS | (காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதலின்போது தனது உறவுகளை இழந்த தாயொருவர்) கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி காத்தான்குடி மனித அவலத்தின் 25ஆம் நினைவு தினமாகும். 1990ஆம் ஆண்டு பிரேமதாச – புலிகள் ஒப்பந்த முறிவின் பின்னணியிலும்,…