Culture, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

வைரஸிற்கு எதிரான இந்தியாவின் போரை மலினப்படுத்தும் அரசியலும் மதமும்

பட மூலம், CNtraveler உலகின் எந்தப்பகுதியில் என்றாலும் அரசியலும் மதமும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகின்ற கலவையாகும். ஆனால், இது இந்தியாவைப் பொறுத்தவரை, அதுவும் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்கின்ற அதேவேளை கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், குறிப்பாக ஒரு…

International, POLITICS AND GOVERNANCE, சர்வதேச விவகாரம்

மாலைதீவு மீதான இராணுவக் கட்டுப்பாட்டை இந்தியா இழக்கும் ஆபத்து

பட மூலம், AsiaTimes 1988 நவம்பரில் சதிப்புரட்சி முயற்சியொன்றை முறியடிப்பதற்கு மாலைதீவிற்கு இந்தியா ஒரு பராகமான்டோ படைப்பிரிவை அனுப்பியபோது அந்தப் படைவீரர்கள் மாலைதீவுவாசிகளால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். இலங்கையிலிருந்து இயங்கிய மாலைதீவு வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பயன்படுத்திய கூலிப்படைகளை முறியடிப்பதற்காக அன்றைய ஜனாதிபதி…

இந்தியா, கொழும்பு, ஜனநாயகம்

மஹிந்த – மைத்திரி கூட்டு சாத்தியமான ஒன்றா?

படம் | @AzzamAmeen கொழும்பு கோல் பேஸ் திடல் மஹிந்தவின் ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்தது. இதன் மூலம் மஹிந்த தனது மக்கள் செல்வாக்கை மீளவும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார். இதேபோன்று ஜக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட மே தினத்திற்கென பெருந்தொகையான மக்களை அணிதிரட்டியிருந்தன….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இந்தியா, கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டது என்பதில் உண்மை இருக்கிறதா?

படம் | ColomboGazette சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர் அரசாங்கத் தரப்பினரை சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்தார். இதன்போது அவர் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பினர்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, கொழும்பு, வடக்கு-கிழக்கு

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மோடி – இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

படம் | Newsok இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் தனது அயல்நாடுகளின் உள்ளக விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பதுண்டு. அந்த அவதானங்களின் அடிப்படையில், தேவையேற்படுமிடத்து தலையீடு செய்வதும் உண்டு. தனது அயல்நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவின் கையை மீறிச் சென்றுவிடக் கூடாது…

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, இந்தியா, கொழும்பு, சீனா, நல்லாட்சி, யாழ்ப்பாணம்

வடக்கில் கால்பதிக்கும் சீனாவின் ஆர்வத்தை இந்தியா தடுத்து நிறுத்துமா?

படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி. சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang)  வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்….

கவிதை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

கூறப்போகும் செய்திதான் என்ன?

படம் | Michael Hughes Photographer   உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலோ விண்ணதிர முழங்கும் வீர நாளாம் மேதினம்…   அலைகடலென திரண்டு அநீதிகளை எதிர்ந்து அஹிம்சை வழியில் தொழிலாளர் பலம்காட்டும் ஒற்றுமையின் திருநாளாம்…   ஆனாலும், எம்இனமோ இன்னமும் அடிமைத்தானே உரிமைகளற்று வாழும்…

அபிவிருத்தி, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இலங்கை விவகாரத்தில் இந்திய மூலோபாயம் தோல்வியைத் தழுவுகின்றதா?

படம் | Dinuka Liyanawatte/Reuters,  DARK ROOM அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே…

இந்தியா, ஊடகம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

தகவல் பெறுவதற்கான உரிமை; ஜனநாயகத்தின் உயிர்நாடி

இந்தியாவில் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசியல்வாதிகளின் அராஜகங்களினாலும் உச்சி முதல் அடி வரை ஊழலினாலும் பாதிக்கப்பட்டவை அந்நாட்டினது சமூகங்கள். இச்சட்டம் செயற்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களைப் பற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு செயல்வாதி விளக்கிக் கொண்டிருந்தார்….

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, வடக்கு-கிழக்கு

மோடியிடம் அமைச்சர் மங்கள கூறியது என்ன?

படம் | SLHC இராணுவம் அபகரித்த காணிகளை மீண்டும் பொதுமக்களிடம் கையளிப்பதற்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியம் இல்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புதுடில்லியில் கூறியிருக்கின்றார். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவேண்டும். அதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு…