Culture, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்…                        

பட மூலம், Thelogicalindian எவ்வளவுதான் மழித்த போதும் நான் வளர்ந்தே தீருவேன் என்பதாய் பார்வதியின் முகத்தில் தெளிவாக தாடி, மீசையின் அடையாளங்கள். நெற்றி நடுவே சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டு. “வணக்கம் அக்கா!”  கரகரத்த ‘ஆண்’குரல். பாவாடையை ஒதுக்கி நிலத்தில் அமர்ந்தபடி பார்வதியின் பேச்சுத்…

Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

“ஹதே அபே பொத” பற்றி பேசுவோம்…

பட மூலம், ColomboTelegraph 2019 டிசம்பர் மாதமளவில் ஒரு புத்தகத்தின் மீது மட்டும் பழமைவாத எதிர்ப்புக் கருத்துக்கள் குவிந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். “ஹதே அபே பொத” என்று அழைக்கப்படும் பாலியல் கல்வி தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்காக முன்மொழியப்பட்ட பாடத்திட்டத்திற்கு எதிராக முன்னணி மதத்தலைவர் கருத்துத்…

Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity

இலங்கையின் பால்நிலைச் சமத்துவமற்ற ஊடகக்கல்வியும் ஊடகத்தொழிற்துறையும்

பட மூலம், Sri Lanka Guardian எல்லா இடங்களிலும், எல்லாத்துறைகளிலும் பெண் இருக்கிறாள். பெண்ணால் எல்லா இடங்களிலும் இருக்க முடியும். ஆனால், பெண் அதிகாரத்தை அல்லது பெண்களால் நிர்வகிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாத ஓர் ஆணாதிக்க சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51…

Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பொதுப்போக்குவரத்தில் பெண்கள்

பட மூலம், SrilankaMirror “பிரயாணங்களின் போதான எனது நாளாந்த அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு தினமும் தனியாகப் பிரயாணம் செய்யும்போது பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்கிறேன்” என்கிறார் பல்கலைக்கழக விரிவுரையாளரான நிசன்சலா. இதனால் தான் பாதுகாப்பின்மையை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். துஷ்பிரயோகங்களை…

Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Uncategorized, அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகப்பார்வை

பட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? “தனிநபர் வாழ்வு…

Gender, SCIENCE AND TECHNOLOGY

புலப்படாத  தடைகள்:  ஒன்லைன் மற்றும் ஓப்லைன் வன்முறைகளை எதிர்ப்பதற்கான போராட்டம்

படங்கள் மற்றம் கட்டுரை, AMALINI DE SAYRAH AND RAISA WICKREMATUNGE இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும்  தமது செயற்பாடுகளுக்காக மனித உரிமை ஆர்வலர்கள் கடத்தப்பட்டுள்ளனர்,  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுமுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழும் கருத்து சுதந்திரத்தின் மீதான நெருக்கடி, ஆர்வலர்கள் மீதான…

அடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

சமத்துவமற்ற அரசியல் களம்

இலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…

கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

ஒரு பெண்ணின் கதை…

பட மூலம், Exaniner யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், பால் நிலை, மனித உரிமைகள், வறுமை

இரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை

படம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால்…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சமூக முக்கியத்துவம்

 படம் | REUTERS/ Ibtimes என்னுடைய குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக நாங்கள் ஆறு பேர். நான் கடைசிப் பிள்ளை. நான் வளர்ந்து வரும் காலங்களில் என்னுடைய தாயார் எனது அண்ணன்மார்களை நடத்திய விதமும் என்னை நடத்திய விதமும் மாறுபட்டதனாலேயே முதன் முதலில்…