HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

நிமலரூபன் கொல்லப்பட்டு 8 வருடங்கள்: சித்திரவதை மாரடைப்பான கதை

பட மூலம், Selvaraja Rajasegar Photo, Vikalpa, Groundviews, Maatram, CPA flickr  அரசியல்கைதி கணேசன் நிமலரூபன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கடந்த (ஜூலை) 4ஆம் திகதியோடு 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட மகனுக்கு நீதி வழங்குமாறு உயர்நீதிமன்ற வாசல்படியேறிய தந்தை…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

டெல்றொக்‌ஷன்: எனது மகனுக்கு என்ன நேர்ந்தது?

படம் | கட்டுரையாளர் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரரைக் கொண்ட குடும்பத்தில் டெல்றொக்‌ஷன் மூத்தவராவார். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பெற்ரிக் கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய டெல்றொக்‌ஷன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறியிருந்தார். டெல்றொக்‌ஷனின் தந்தை கிறிஸ்தோபர்…

அரசியல் கைதிகள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

#நிமலரூபன் #டெல்றொக்‌ஷன் கொலை: விசேட ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும்

படம் | SELVARAJA RAJASEGAR & SAMPATH SAMARAKOON Photo, FLICKR தமிழ் மக்களுக்கும் தெற்குக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் விரும்புவதாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்‌ஷன் பாதுகாப்புத் தரப்பினால் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடாத்த விசேட…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

நிமலரூபன்; சித்திரவதை மாரடைப்பான கதை

படம் | SELVARAJA RAJASEGAR & SAMPATH SAMARAKOON Photo, FLICKR சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), ஜூன் 26ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு…

கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

உடலத்தின் மீதும் தோற்றுப்போன அரசியல்!

படம் | Vikalpa Flickr ஆசிரியர் குறிப்பு ‘மாற்றம்’ தளத்தின் கட்டுரையாளர் ஜெரா, கணேஸன் நிமலரூபன் பாசிச அரச இயந்திரத்தால் கொல்லப்பட்டமை தொடர்பாக கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலத்தை வைத்து தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நடத்தினார்களே தவிர,…

கறுப்பு ஜூலை, கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

தாய்விட்ட சாபம் பலிக்கிறது…

படங்கள் | Vikalpa Flickr கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் அரக்கத்தனமாக தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பின்னர் கொழும்பு மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றனர். பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த…